வெள்ளி, மார்ச் 09, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 6


3. மூன்றாம்  கேள்வி – ஸ்துவந்த: கம்

4. நான்காம் கேள்வி – கம் அர்ச்சந்த:


கம் கதம் தேவம் எந்த தெய்வத்தின் 

ஸ்துவந்த: குண ங்கீர்த்தனம் குர்வந்த: ஸ்துதி – அதாவது குண கீர்த்தனம் செய்வது மற்றும்

கம் கதம் தேவம் எந்த தெய்வத்திற்கு 

அர்ச்சந்த: பாஹ்யமாப்யந்தரம் சார்ச்சனம் பஹுவிதம் குர்வந்த: பலவழிகளால் அர்ச்சனம் அதாவது உள்ளும் (மனதினுள்ளும்) புறமும் (வெளி புலன்களான கை கால் வாக்கு முதலியவற்றாலும்) வழிபாடு செய்வதால் 

மானவா மனுஸுதா: மனிதர்களுக்கு 

ஶுபம் கல்யாணம் ஸ்வர்காதி ‍ஃபலம் 

ப்ராப்னுயு: லபேரந்நிதி சுபம் – அதாவது சுவர்க்கம் முதலிய நற்பலன்கள் கிடைக்கின்றன? 

புன: ப்ரஶ்னத்வயம் இவை மற்றும் இரு கேள்விகளாகும்.

------------------------------

யுதிஷ்டிரனின் முதல் ஸ்லோகமும், அதிலுள்ள நான்கு கேள்விகளும் மீண்டும் ஒருமுறை இங்கே:

யுதிஷ்டிர உவாச:
கிமேகம் தைவதம் லோகே கிம்வாப்யே கம் பராயணம்|
ஸ்துவந்த: கம் கமர்ச்சந்த: ப்ராப்னுயூர் மானவா: ஶுபம்|| 

யுதிஷ்டிரர் கூறுகிறார்:

உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்? எவர் எவர் அடையத்தகுந்த இலக்காவார்? மக்கள் நன்மை அடைய யாரை துதிக்க வேண்டும்? யாரை வழிபட வேண்டும்?

1 கருத்து: