உத்தர காண்டம்
முனிவர்கள் குழுவினை வணங்கிய ராம்
இராவணன் சரிதம் கேட்டவர் ராம்
சீதையின் அணைப்பினில் மகிழ்ந்தவர் ராம்
நீதி வழுவா அரசாண்ட ராம்
சீதையை கானகம் அனுப்பிய ராம்
(சதருக்னனால்) லவனாசுரவதை செய்வித்த ராம்
வான்சென்ற சம்புகன் துதி செய்த ராம்
லவகுசரை கண்டு மனமகிழ் ராம்
அஸ்வமேத வேள்வி செய்தவர் ராம்
(காலனால்) தன்பதம் திரும்பிட வேண்டிய ராம்
அயோத்தி மக்களை முக்திசெய்த ராம்
பிரமன் முதலியோர் போற்றிய ராம்
(தன்னுடைய) இயற்கையான ஒளிஉரு அடைந்தவர் ராம்
சம்ஸார தளைகளை தகர்த்திடும் ராம்
தர்மத்தை நிலையாய் நிறுவிய ராம்
பக்திசெய்யும் அடியார்க்கு முக்திதரும் ராம்
ஆண்ட சராசரத்தை காத்திடும் ராம்
அணைத்து இன்னலையும் தீர்த்திடும் ராம்
வைகுண்டத்தில் நிலைபெற்ற ராம்
ஆரா இன்பத்தை அளித்திடும் ராம்
ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதாராம் !!!
முனிவர்கள் குழுவினை வணங்கிய ராம்
இராவணன் சரிதம் கேட்டவர் ராம்
சீதையின் அணைப்பினில் மகிழ்ந்தவர் ராம்
நீதி வழுவா அரசாண்ட ராம்
சீதையை கானகம் அனுப்பிய ராம்
(சதருக்னனால்) லவனாசுரவதை செய்வித்த ராம்
வான்சென்ற சம்புகன் துதி செய்த ராம்
லவகுசரை கண்டு மனமகிழ் ராம்
அஸ்வமேத வேள்வி செய்தவர் ராம்
(காலனால்) தன்பதம் திரும்பிட வேண்டிய ராம்
அயோத்தி மக்களை முக்திசெய்த ராம்
பிரமன் முதலியோர் போற்றிய ராம்
(தன்னுடைய) இயற்கையான ஒளிஉரு அடைந்தவர் ராம்
சம்ஸார தளைகளை தகர்த்திடும் ராம்
தர்மத்தை நிலையாய் நிறுவிய ராம்
பக்திசெய்யும் அடியார்க்கு முக்திதரும் ராம்
ஆண்ட சராசரத்தை காத்திடும் ராம்
அணைத்து இன்னலையும் தீர்த்திடும் ராம்
வைகுண்டத்தில் நிலைபெற்ற ராம்
ஆரா இன்பத்தை அளித்திடும் ராம்
ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதாராம் !!!