19. மஹாபுத்திர்மஹாவீர்யோ மஹாஶக்திர்மஹாத்யுதி: |
அநிர்தேஶ்யவபு: ஸ்ரீமானமேயாத்மா மஹாத்ரித்ருக் ||
173. மஹாபுத்தி:, 174. மஹாவீர்ய:, 175. மஹாஶக்தி:, 176. மஹாத்யுதி: |
177. அநிர்தேஶ்யவபு:, 178. ஸ்ரீமான், 179. அமேயாத்மா, 180. மஹாத்ரித்ருக் ||
173. ஓம் மஹாபுத்தயே நம:
புத்திமதாமபி
அனைத்து
அறிவாளிகளைக் காட்டிலும்
புத்திமத்வாத் அறிவிற்
சிறந்தவராக இருப்பதால்
மஹாபுத்தி: பகவான் 'மஹாபுத்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைவரைக்
காட்டிலும் அறிவிற் சிறந்தவராக இருப்பதால் பகவான் 'மஹாபுத்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
174. ஓம் மஹாவீர்யாய நம:
மஹத் இந்த ஸம்ஸாரம் (நமது பிறப்பு)
உத்பத்திகாரணம் உருவாவதற்கு காரணமான
அவித்யாலக்ஷணம் அஞ்ஞானம்
வீர்யமஸ்யேதி அவரது சக்தி வடிவான 'வீர்யம்' ஆதலால்
மஹாவீர்ய: பகவான்
'மஹாவீர்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நமக்கு இந்த பிறவி
உருவாவதற்குக் காரணமான அஞ்ஞானம் அவரது வீர்யமாகும். எனவே, பகவான் 'மஹாவீர்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இங்கு, மஹத் (மூன்றாவது த) என்ற சொல்லிற்கு
ஸம்ஸாரத்தில் நமக்கு ஏற்படும் பிறப்பு என்ற பொருள் உரைத்திருக்கிறார் ஆச்சார்யர்.
175. ஓம் மஹாஶக்தயே நம:
மஹதி சிறந்த
ஶக்தி: ஸாமர்த்யம் 'ஶக்தி' அல்லது திறமை உடையவர்
அஸ்யேதி எனவே
மஹாஶக்தி: பகவான்
'மஹாஶக்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மிகவும்
திறமைசாலியானவர்.
எனவே, பகவான் 'மஹாஶக்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இங்கு
மஹத் என்ற சொல்லிற்கு சிறந்த என்ற பொருளும், 'ஶக்தி' என்ற சொல்லிற்கு ஸாமர்த்யம் (திறமை) என்று பொருளும் உரைத்திருக்கிறார் ஆச்சார்யர்.