16. ப்ராஜிஶ்ணுர்போஜனம் போக்தா ஸஹிஶ்ணுர்ஜகதாதிஜ: |
அனகோ விஜயோ ஜேதா விஶ்வயோனிர் புனர்வஸு: ||
இந்த பதினாறாம் ஸ்லோகத்தில் பத்து (10) திருநாமங்கள் உள்ளன:
141. ப்ராஜிஷ்ணு:, 142. போஜனம், 143. போக்தா, 144. ஸஹிஷ்ணு:, 145. ஜகதாதிஜ: |
146. அனக:, 147. விஜய:, 148. ஜேதா, 149. விஶ்வயோனி:, 150. புனர்வஸு: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
144. ஓம் ஸஹிஶ்ணவே நம:
ஹிரண்யாக்ஷாதீன்
ஹிரண்யாக்ஷன்
முதலிய (அரக்கர்களை, அஸுரர்களை)
ஸஹதே வெற்றி
கொள்கிறார்
அபிபவதீதி அடக்குகிறார்
ஸஹிஶ்ணு:
எனவே பகவான் 'ஸஹிஶ்ணு:' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஹிரண்யாக்ஷன்
முதலிய (அரக்கர்களை, அஸுரர்களை) அடக்கி, வெற்றி
கொள்வதால் பகவான் 'ஸஹிஶ்ணு:' என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
ஸஹதே
என்றால் வெல்பவர்; அபபவதி என்றால் அடக்குபவர்.
145. ஓம் ஜகதாதிஜாய நம:
ஹிரண்யகர்பரூபேண
'ஹிரண்யகர்பரின்'
வடிவில்
ஜகதாதாவுத்பத்யதே இந்தப்
ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் உதித்தார்
ஸ்வயமிதி தாமே வந்து
ஜகதாதிஜ:
எனவே, பகவான் 'ஜகதாதிஜ:'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தானே, இந்தப் ப்ரபஞ்சத்தின்
தொடக்கத்தில் ஹிரண்யகர்பரின் வடிவில் வந்து தோன்றியதால் 'ஜகதாதிஜ:'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
146. ஓம் அனகாய நம:
அகம் பாபங்கள்
ந வித்யதேSஸ்யேதி அவரைத் தீண்டுவதில்லை
அனக:
எனவே, பகவான் 'அனக:'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ப்ரக்ருதியின்
வடிவில் அனுபவிக்கப்படும் பொருளாய் இருக்கிறார்; அவரே புருஶனாக அந்தப் ப்ரக்ருதியை
அனுபவிக்கிறார். ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் வந்து தோன்றுகிறார்.
இவ்வாறு, அனைத்துக் காரியங்களிலும் அவர்
ஈடுபட்டாலும் (அவர் பற்றுதலால் உந்தப்படாமல், இவையனைத்தையும் கடமையாகச் செய்வதால்) அவரை எந்த
பாபமும் தீண்டுவதில்லை. எனவே, பகவான் 'அனக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அக - பாபங்கள்; அனக – பாபங்களற்றவர்
‘அபஹதபாப்மா’ (சாந்தோக்ய உபநிஶத் 8.7.1)
சாந்தோக்ய
உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்தப் பரப்ரஹ்மம்) பாவங்களற்றவர்
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள்
மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
141. ப்ராஜிஷ்ணு:, 142. போஜனம், 143. போக்தா, 144. ஸஹிஷ்ணு:, 145. ஜகதாதிஜ: |
146. அனக:, 147. விஜய:, 148. ஜேதா, 149. விஶ்வயோனி:, 150. புனர்வஸு: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
144. ஓம் ஸஹிஶ்ணவே நம:
ஹிரண்யாக்ஷாதீன்
ஹிரண்யாக்ஷன்
முதலிய (அரக்கர்களை, அஸுரர்களை)
ஸஹதே வெற்றி
கொள்கிறார்
அபிபவதீதி அடக்குகிறார்
ஸஹிஶ்ணு:
எனவே பகவான் 'ஸஹிஶ்ணு:' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஹிரண்யாக்ஷன்
முதலிய (அரக்கர்களை, அஸுரர்களை) அடக்கி, வெற்றி
கொள்வதால் பகவான் 'ஸஹிஶ்ணு:' என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
ஸஹதே
என்றால் வெல்பவர்; அபபவதி என்றால் அடக்குபவர்.
145. ஓம் ஜகதாதிஜாய நம:
ஹிரண்யகர்பரூபேண
'ஹிரண்யகர்பரின்'
வடிவில்
ஜகதாதாவுத்பத்யதே இந்தப்
ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் உதித்தார்
ஸ்வயமிதி தாமே வந்து
ஜகதாதிஜ:
எனவே, பகவான் 'ஜகதாதிஜ:'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தானே, இந்தப் ப்ரபஞ்சத்தின்
தொடக்கத்தில் ஹிரண்யகர்பரின் வடிவில் வந்து தோன்றியதால் 'ஜகதாதிஜ:'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
146. ஓம் அனகாய நம:
அகம் பாபங்கள்
ந வித்யதேSஸ்யேதி அவரைத் தீண்டுவதில்லை
அனக:
எனவே, பகவான் 'அனக:'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ப்ரக்ருதியின்
வடிவில் அனுபவிக்கப்படும் பொருளாய் இருக்கிறார்; அவரே புருஶனாக அந்தப் ப்ரக்ருதியை
அனுபவிக்கிறார். ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் வந்து தோன்றுகிறார்.
இவ்வாறு, அனைத்துக் காரியங்களிலும் அவர்
ஈடுபட்டாலும் (அவர் பற்றுதலால் உந்தப்படாமல், இவையனைத்தையும் கடமையாகச் செய்வதால்) அவரை எந்த
பாபமும் தீண்டுவதில்லை. எனவே, பகவான் 'அனக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அக - பாபங்கள்; அனக – பாபங்களற்றவர்
‘அபஹதபாப்மா’ (சாந்தோக்ய உபநிஶத் 8.7.1)
சாந்தோக்ய
உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்தப் பரப்ரஹ்மம்) பாவங்களற்றவர்
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள்
மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.