4. ஸர்வ: ஶர்வ: ஶிவ: ஸ்தாணுர்பூதாதிர்நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவ: ப்ரபுரீஶ்வர: ||
இந்த நான்காவது ஸ்லோகத்தில் மொத்தம் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
25. ஸர்வ: 26. ஶர்வ: 27. ஶிவ: 28. ஸ்தாணு: 29. பூதாதி: 30. நிதி: அவ்யய: |
31. ஸம்பவ: 32. பாவன: 33. பர்தா 34. ப்ரபவ: 35. ப்ரபு: 36. ஈஶ்வர: ||
28. ஓம் ஸ்தாணவே நம:
ஸ்திரத்வாத் (நிரந்தரமாக) நிலையாக இருப்பதால் ஸ்தாணு: பகவான் ‘ஸ்தாணு:’ என்று அழைக்கப்படுகிறார்.
(நிரந்தரமாக) நிலையாக இருப்பதால் பகவான்
‘ஸ்தாணு:’ என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
29. ஓம் பூதாதயே நம:
பூதானாம் அனைத்து
ஜீவராசிகளுக்கும் ஆதிகாரணத்வாத் மூல காரணமாய் இருப்பதால்
பூதாதி: பகவான் ‘பூதாதி:’ என்று
அழைக்கப்படுகிறார்.
அனைத்து ஜீவராசிகளுக்கும் மூல காரணமாய் இருப்பதால் பகவான் ‘பூதாதி:’ என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக